Begin typing your search above and press return to search.
விருதுநகர்: இன்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனோ பாதிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேற்று வரை 21, 250 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை 21,519 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 19,585 பேர் குணமடைந்துள்ள நிலையில் 1686 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 286 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 248 பேர் உயிரிழந்துள்ளனர்.