/* */

You Searched For "#இன்ஸ்டா நியூஸ்"

மாதவரம்

இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி: முதல் பெண் ஓதுவார் பேட்டி

கோயிலில் இறைவனுக்காக பாடுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த பணியை வழங்கிய முதல்வருக்கு நன்றி கூறினார்.

இறைவனுக்காக பாடுவது மகிழ்ச்சி: முதல் பெண் ஓதுவார் பேட்டி
சேப்பாக்கம்

சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி: தமிழக அரசு ஆலோசனை

சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி: தமிழக அரசு ஆலோசனை
தென்காசி

சுதந்திர தின விழாவில் தியாகிகளை கௌரவிக்காத தென்காசி மாவட்ட நிர்வாகம்

தென்காசி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தியாகிகளை மாவட்ட நிர்வாகம் சரிவர கௌரவிக்காதது அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.

சுதந்திர தின விழாவில் தியாகிகளை கௌரவிக்காத தென்காசி மாவட்ட நிர்வாகம்
கடலூர்

போதைப் பொருட்கள் ஒழிப்பு: கடலூரில் வணிகர் சங்கம் உறுதிமொழி ஏற்பு

அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் வணிகர்களுக்கு வேண்டுகோள்.

போதைப் பொருட்கள் ஒழிப்பு: கடலூரில் வணிகர் சங்கம் உறுதிமொழி ஏற்பு
வில்லிவாக்கம்

நாளை சுதந்திரதின கொண்டாட்டம்- தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

தமிழகத்தில் சுதந்திர தினவிழா கொடியேற்றம் நடைபெறுவதையொட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளை சுதந்திரதின கொண்டாட்டம்- தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
ஆம்பூர்

ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்து கொலை : மர்ம நபர்கள்...

ஆம்பூர் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த  இளைஞரின் தலை மீது கல்லை போட்டு கொலை. முன் விரோத காரணமா? என போலீசார் விசாரணை

ஆம்பூர் அருகே முன்விரோதத்தில் இளைஞர் அடித்து கொலை : மர்ம நபர்கள் வெறிசெயல்
விருதுநகர்

தமிழ்நாடு முழுவதும் மாதிரி நாடாளுமன்றம்: இ.கம்யூ செயலாளர் வீரபாண்டியன்...

தமிழ்நாடு முழுவதும் மாதிரி நாடாளுமன்றம் ஏற்படுத்த உள்ளோம் மத்திய அரசுக்கு எதிராக என விருதுநகரில் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொது செயலாளர் வீர பாண்டியன்...

தமிழ்நாடு முழுவதும் மாதிரி நாடாளுமன்றம்: இ.கம்யூ செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
திருத்தணி

கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
கரூர்

கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்

கரூரில் 7வது கைத்தறி தினத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்

கைத்தறி துணிகளை பயன்படுத்த ஆட்சியர் வேண்டுகோள்
விருகம்பாக்கம்

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்