/* */

கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா: மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
X

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் கொரோனா விழிப்புணர்வு வார நிறைவு விழா பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த வாரம் முழுவதும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. அதன் நிறைவு விழா நேற்று திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கரகாட்டம் முதலான ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ்.சந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் எம் பூபதி, திருவள்ளூர் மாவட்ட கழக உறுப்பினர் இ.கே.உதயசூரியன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் , பொதுமக்கள், ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Updated On: 8 Aug 2021 2:13 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?