/* */

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

கவுந்தப்பாடி அருகே அனுமதியின்றி சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி பகுதியில் சேவல் பந்தயத்தில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சேவாகவுண்டனூர் பகுதியில் அனுமதியின்றி சேவல் பந்தயம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சென்றபோது சேவல் பந்தயத்தில், ஈடுபட்ட ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ், சித்தோடு பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன், சேவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்த தங்கதுரை, ஆர்என்புதூர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி , பெரிய புலியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 17 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’