/* */

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு

திருச்சி சிந்தாமணியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்

HIGHLIGHTS

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 40 பேர் மீது வழக்கு
X

திருச்சியில் முன்அனுமதி பெறாமல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வழக்கு 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை தமிழக கவர்னர் உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது ஊரடங்கு உத்தரவை மீறி, சட்டவிரோதமாக ஒன்று கூடி, எந்தவித முன் அனுமதியும் பெறாமல் கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தில் ஆர்ப்பாட்டம் செய்ததாக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில துணை செயலாளர் தினேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித், மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்ளிட்ட 11 பெண்கள் உட்பட 40 பேர் மீது கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து உள்ளார்.

Updated On: 12 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...