/* */

அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு

அம்மாபேட்டை பகுதியில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் இன்று வழக்கமான ரோந்து பணிகளில் ஈடுபட்டார். அப்போது பூதப்பாடி பகுதியில் அரசின் மது பாட்டில்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல், மூஞ்சவாடி பகுதியில் ஊமாரெட்டியூர் பகுதியை சேர்ந்த சின்னப்பன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 Nov 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த