You Searched For "#Vehicles"
கரூர்
மது விலக்கு குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்
கரூரில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45 வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டன.
உதகமண்டலம்
விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய கட்சி கொடிகள்,பம்பர்கள்
சுற்றுலா வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்கள் போன்றவற்றை போலீசார் அகற்றினர்.
பெரம்பலூர்
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது...
ஏலத்தில் பங்கேற்பவர்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ.5,000, 4 சக்கரவாகனத்துக்கு ரூ.10,000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்
கும்பகோணம்
சுற்றுலா உரிமம் பெறாத வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவதை தடுத்து...
தமிழ்நாடு சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கம் வலியுறுத்தல்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் வாகனம் எரிப்பு
திருவண்ணாமலையில் காவல் உதவி ஆய்வாளர் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிப்பு
கிருஷ்ணகிரி
கோழி இறைச்சி விற்பனைக்கு அனுமதி கேட்டு கோரிக்கை..!
கோழி இறைச்சியை வாகனங்களில் எடுத்து சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாநகரில் ஊரடங்கில் சுற்றித்திரிந்த 6071 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அண்ணா நகர்
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்கள்: அமைச்சர் தொடங்கி...
சென்னையில் கிருமிநாசினி தெளிக்கும் வாகனங்களை அமைச்சர் சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஆவடி
ஆவடியில் மளிகை பொருள் விற்பனை வாகனங்கள்: அமைச்சர் நாசர் தொடங்கி...
ஆவடியில் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய வாகனங்களை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மதுராந்தகம்
இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!
செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இ-பாஸ் வைத்துள்ளதார்களா என போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி- 4 நாட்களில் 450 டன் காய்கறிகள் விற்பனை-ஆணையர்...
திருநெல்வேலி மாநகராட்சி-காய்கறி வாகனங்கள் மூலம் 4 நாட்களில 450 டன் விற்பனை நடைபெற்றுள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தகவல்.
அரியலூர்
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்!
அரியலூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்தனர்.