/* */

இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!

செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் இ-பாஸ் வைத்துள்ளதார்களா என போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

இ-பாஸ் இருக்கிறதா?... செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை!
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட காட்சி.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் தளர்வில்லாத முழு ஊரடங்கை முன்னிட்டு அச்சிறுபாக்கம் காவல்துறையினர் இ-பாஸ் குறித்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சில நாட்களாக தென் மாவட்டங்களில் இருந்து அதிகமான வாகனங்கள் சென்னை செல்வதால் அச்சிறுபாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் குறித்து சோதனை செய்ததில் அனைத்து வாகன ஓட்டிகளும் உரிய அனுமதி சீட்டு இ-பாஸ் வைத்துக் கொண்டு பயணம் செய்கின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு மற்றும் பீதி இருந்தாலும் அவர்கள் தேவையில்லாமல் பயணம் செய்யவில்லை என்பது அனைத்து வாகன ஓட்டிகளிடம் உள்ள அனுமதி சீட்டால் தெரியவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 30 May 2021 9:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு