You Searched For "#பறிமுதல்"
தஞ்சாவூர்
குடோனில் பதுக்கி வைத்திருந்த 1,500 நெல்மூட்டைகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி குடோனில் பதுக்கி வைத்திருந்த, 1,500 நெல்மூட்டைகள் மற்றும் இரண்டாயிரம் சாக்குகள் கைப்பற்றப்பட்டன.
ஜெயங்கொண்டம்
அனுமதி இன்றி மணல் கடத்திச் சென்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஜெயங்கொண்டம் அருகே கார்குடி கிராமத்தில் அரசு அனுமதி இன்றி கொள்ளிடம் ஆற்று மணல் ஏற்றி 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்.
ஆலங்குளம்
காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி...
ஆலங்குளம் அருகே காட்டுப்பகுதியில் பதுக்கிய ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவாடாணை
தேவிப்பட்டிணத்தில் கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல்...
கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல். மெரைன் போலீசார் நடவடிக்கை
எடப்பாடி
நெடுங்குளம் அருகே கோழிச்சண்டை - 5 பேர் கைது; 30 டூவீலர்கள் பறிமுதல்
சேலம் மாவட்டம் நெடுங்குளம் அருகே கோழிச் சண்டை தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம்
அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் வெள்ளகுள தென்கரை இப்பகுதியில் அமமுக மகளிரணி பிரமுகர் வீட்டில் இருந்து 1.5 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் பாபு பறிமுதல்...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான...
காஞ்சிபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட ரூ 5 லட்சம் மதிப்புள்ள பான்மசாலா, குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
விளவங்கோடு
பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல் பண்டலாக பறிமுதல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்ட புகையிலை பண்டல்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன
சேலம் மாநகர்
உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பு வெள்ளி...
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, 20 லட்சம் மதிப்பிலான வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேனி
பெரியகுளத்தில் தடையை மீறி சேவல் சண்டை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம்
மணல் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
பாம்பன் குந்தகால் அருகே மணல் கடத்திய 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணத்துக்கடவு
கோவை அருகே ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
கோவை போத்தனூர் அருகே, ஒரு டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு, ரூ. 8 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.