You Searched For "#பறிமுதல்"
திருவண்ணாமலை
5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
பெங்களுருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பரமக்குடி
இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
இராமநாதபுரம் அருகே 15 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இராமநாதபுரம்
தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலையில் மீன் பிடித்த விசைப்படகுகள் பறிமுதல்
மண்டபம் கடல் பகுதியில் இரட்டை மடி வலையில் மீன் பிடித்த 2 விசைப்படகுகள், 1.5 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது
திருநெல்வேலி
நெல்லையில் 123 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது
பள்ளிகள் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை.
மயிலாடுதுறை
சீர்காழியில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் 8 டன், லாரி, டிராக்டர்கள்...
வெளி மாநில நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ள நிலையில் இந்த வெளிமாநில நெல் மூட்டைகள் பிடிபட்டுள்ளன
ஓசூர்
வெளிமாநில மதுபாக்கெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
ஓசூர் அருகே காரில் கடத்திய 816 மதுபாக்கெட்டுகள் போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது; தனிப்படை போலீசார் அதிரடி
நெல்லை தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 25 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்தனர்.
ஒரத்தநாடு
தனியார் அரவை மில் கிடங்கில் பதுக்கியிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள்...
வல்லம் - ஒரத்தநாடு சாலையில், மருங்குளத் தில் மூடப்பட்டுள்ள தனியார்அரிசி ஆலையில் நெல்மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது
நிலக்கோட்டை
மதுரைக்கு கார்களில் கொண்டு சென்ற 700 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்
சேலத்தில் இருந்து மதுரைக்கு கணக்கில் வராத வெள்ளி பொருட்களை கடத்தி வருவதாக அமலாக்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
பாளையங்கோட்டை
நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
நெல்லையில் கடத்தப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய மூன்று பேர் கைது; வாகனம் பறிமுதல்
மாட்டு தீவனங்களுக்காக கள்ளச் சந்தையில் விற்பனைக்கு கடத்த முயன்ற 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
உத்திரமேரூர்
வாலாஜாபாத்தில் 1.5 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல், உணவு கடத்தல்...
வாலாஜாபாத்தில் 1.5 டன் ரேஷன் அரிசியை கடத்திய வாலிபரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.