/* */

You Searched For "#ஊரடங்கு"

குமாரபாளையம்

ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்

காலை மற்றும் மாலை வேளைகளில் பூ வியாபாரத்தினால் கணிசமான லாபம் கிடைப்பதனால் ஊரடங்கு தளர்வு பிறகும் இதே வேலையை தொடர முடிவு செய்திருப்பதாக இளைஞர்...

ஊரடங்கு காலத்தில் இப்படியும் செய்யலாமா!? ஆச்சரியப்படுத்தும் இளைஞர்
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம் அபராதம்
விளாத்திகுளம்

கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு :...

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக சீமை கருவேல மரக்கரி கொண்டு சொல்வதில் போக்குவரத்து தடையால் கரி மூட்ட...

கொரோனா ஊரடங்கு பொது போக்குவரத்து தடையால் கரி மூட்டம் தொழில் பாதிப்பு : ஏற்றுமதி செய்ய முடியாமல் உற்பத்தியாளர்கள் தவிப்பு
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
குமாரபாளையம்

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை திறப்பை கண்டித்து, பள்ளிபாளையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

"கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும்" - தெய்வீக பாடல்களை...

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து சேலத்தில் சிறுமி கீர்த்தனைகள் உள்பட 25 தெய்வீக பாடல்களை இடைவிடாமல் வீணையில்...

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள வேண்டும் - தெய்வீக பாடல்களை இடைவிடாமல் இசைத்து சேலம் சிறுமி பிரார்த்தனை..!
ஈரோடு மாநகரம்

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி...

ஈரோடு, சத்தி ரோட்டில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 3 கடைகளுக்கு,மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட  கடைகளுக்கு சீல்: ஈரோடு மாநகராட்சி அதிரடி
பவானிசாகர்

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்:...

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி, சத்தியமங்கலத்தில் பல கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடங்கமாட்டுகிறாங்களே... சத்தியமங்கலத்தில் விதிமீறி செயல்படும் கடைகள்: அதிகாரிகள் தூக்கம்
ஆம்பூர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம்.  காவல் துறையினர்  சமரசம் செய்தனர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
ஈரோடு மாநகரம்

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்:...

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை...

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
குமாரபாளையம்

பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம்...

நாமக்கல் மாவட்டத்தின் எல்லைப்பகுதியாகவும், ஈரோடுக்கு அருகாமையிலும் பள்ளிபாளையம் இருப்பதால், மாவட்ட எல்லையில் விதிக்கப்படும் கடும் கட்டுப்பாடுகளால்...

பார்டரை தாண்டி வரக்கூடாது... ஈரோடு எல்லையில் தவிக்கும் பள்ளிபாளையம் மக்கள்!