/* */

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

மதுக்கடைகளை திறப்பை கண்டித்து, பள்ளிபாளையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் மதுக்கடை திறப்பதா?பள்ளிபாளையத்தில் பாமக ஆர்ப்பாட்டம்
X

மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிபாளையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்.

கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அவ்வகையில், பள்ளிபாளையம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பி, கண்டன ஆர்ப்பாட்டம் பள்ளிிப்பாளையம் பேருந்து நிறுத்த பகுதியில் நடைபெற்றது. மாநில இளைஞர் சங்க துணை தலைவர் உமாசங்கர் தலைமை வகித்தார். நகர செயலாளர் உதயகுமார், நகரத் தலைவர் செந்தில்நாதன், மாவட்ட துணைத்தலைவர் கராத்தே என் சேகர், விளையாட்டுக் குழு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறக்காதே !பொது மக்களின் வாழ்வை சீரழிக்காதே! அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக! என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.

Updated On: 17 Jun 2021 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?