You Searched For "#ஊரடங்கு"
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் சாகுபடி செய்த பூக்கள் வீணாகும் அவலம் - ...
பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சாகுபடி செய்த அரளி, காக்கடா உள்ளிட்ட பூக்கள் ஊரடங்கு வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
பெருந்துறை
ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் : குவிண்டாலுக்கு 7,500 ரூபாய்...
ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் இன்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் துவங்கியது.
குமாரபாளையம்
அதிகாலை முதல் காத்திருந்து தடுப்பூசி போட்ட மக்கள்
கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவுவதால், அதிகாலை 3:00 மணிக்கே தடுப்பூசி முகாம் பகுதிகளில் மக்கள் வந்து காத்திருந்தனர்
குமாரபாளையம்
நீடிக்கும் தடை: 'சூடு 'பிடித்த கேன்களில் டீ வியாபாரம்
டீ கடைகள்,பேக்கரி திறக்க தடை தொடர்வதால், டீ கேன்களில் டீ, காபி விற்பனை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.
பவானிசாகர்
சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...
சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி
சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி...
ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கவுண்டம்பாளையம்
ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரணும்: கோவை கலெக்டர் சமீரன்...
கோவை மாவட்டத்தில் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று, கலெக்டர் சமீரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம் மாநகர்
சேலம்: மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண உதவி
சேலத்தில், மாற்று திறனாளி குடும்பங்களுக்கு தேமுதிக சார்பில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்படாது: பொதுமக்கள் ஏமாற்றம்
வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் இயக்க அனுமதி கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் : சுற்றுலாத்துறை...
முன்களப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், மளிகை தொகுப்பு போன்றவைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.