You Searched For "Police"
நாமக்கல்
நாமக்கல்லில் போலீஸ், நீதித்துறை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
நாமக்கல்லில் போலீஸ் மற்றும் நீதித்துறை இடையிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பேரணியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
கோவை மாநகர்
காதல் ஜோடியை கட்டாயப்படுத்தி பிரித்த காவல்துறையினர்: வீடியோ வைரல்
பரமக்குடி காவல் துறையினர் அவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லும் செல்போன் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர்
திருமண மோசடி செய்ததாக காவலர் மீது இளம்பெண் புகார்
Coimbatore latest news தன்னை திருமணம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாக சிறைக்காவலர் ரவிக்குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு.
முதுகுளத்தூர்
சாயல்குடி கடற்கரை: ரோந்து சென்ற போலீசை பயங்கர ஆயுதங்களால் தாக்கிய...
சாயல்குடி கடற்கரைப் பகுதியில் ரோந்து சென்ற தனிப்பிரிவு காவலர்களை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளையம்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை
குமாரபாளையம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆலோசரனை வழங்கினார்.
குமாரபாளையம்
நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வு தொடர்பாக உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
குளச்சல்
குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
குமரியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு
காவல்துறையை களங்கப்படுத்த வேண்டாம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடுங்குற்றங்கள், கூலிப்படைகள் விஷயத்தில் ஈவு இரக்கமின்றி இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது -முதலமைச்சர் ஸ்டாலின்.
ஈரோடு
பவானியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி நடைபெற்றது.
ஈரோடு
சித்தோடு அருகே காணமால் போன, மகனை கண்டுபித்து தரக்கோரி தந்தை போலீசில்...
சித்தோடு அருகே கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போன, மகனை கண்டுபிடித்து தரக் கோரி தந்தை சித்தோடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
செய்யாறு
பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ்...
செய்யாறு அருகே பெண்ணிடம் கத்தி முனையில் செயின் பறித்த கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.