/* */

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி வேண்டும்

-விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரதமருக்கு கடிதம்.

HIGHLIGHTS

தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசி வேண்டும்
X

விருதுநகர் எம்.பியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான (தெலுங்கானா) ப.மாணிக்கம் தாகூர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார், கடிதத்தில் எழுதியுள்ளததாக அவர் கூறியதாவது,

தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளதாக செய்திகள் வருகின்றது. அதற்காக பிரதமர் அவர்களுக்குகடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு தமிழ் நாட்டிற்கு தேவையான தடுப்பூசி கொடுப்பதற்கு உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவரதன் அவர்களிடம் எப்போது கேட்டாலும் அவருடைய இயலாமை தான் கூறுகிறாரே தவிர அதற்கான வழியை காட்டவில்லை அதனால் தான் நேரடியாக பிரதமரிடம் இந்த கோரிக்கையை வைத்துள்ளேன் என்றார்.

Updated On: 20 April 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்