/* */

தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவு தினம்: பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவுதினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவு தினம்: பல்வேறு அமைப்பினர் மலர் தூவி மரியாதை
X

விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 65வது நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு என பெயர் வர உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விருதுநகரில் உள்ளது. விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்பினர், இயக்கத்தினர் தியாகி சங்கரலிங்கனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாடார் மஹாஜனம் சார்பில் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து விருதுநகர் சுமை பணியாளர்கள் சங்கத்தினர் திருஉருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

மேலும் நாடார் மஹாஜனம் சார்பில் மணி மண்டபத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பொதுமக்கள் அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசினர்.

Updated On: 13 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்