/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம் பகுதியில் அதிக அளவு 111 மி மீ அளவு பதிவாகி உள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள்   மகிழ்ச்சி
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் அளவை இன்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .

அதன்படி ஆரணி 55 மில்லி மீட்டர், செய்யாறு 102, செங்கம் 34.60, வந்தவாசி 40 , போளூர் 30.60 , திருவண்ணாமலை 25

தண்டராம்பட்டு 16.60 , கலசப்பாக்கம் 20 , கீழ்பெண்ணாத்தூர் 18.60, வெம்பாக்கம் 111.

என மொத்தம் 523.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த சராசரி மழைப் பொழிவு 43.60 சதவீதமாகும்.

Updated On: 6 Oct 2021 5:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...