/* */

திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலையில் மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X

மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் கடந்த மாதம் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் முருகேஷ் , தலைமை தாங்கி வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், உதவி ஆணையர் (கலால்) குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2022 1:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க