/* */

திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

திருவண்ணாமலையில் மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
X

மது பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில் கடந்த மாதம் மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓவியம், கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் முருகேஷ் , தலைமை தாங்கி வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (வளர்ச்சி) பிரதாப், உதவி ஆணையர் (கலால்) குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 May 2022 1:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!