/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19ம் தேதி 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுக்கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 19ம் தேதி அன்று இரண்டாவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ், அவர்கள் தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2021 3:22 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...