/* */

திருவண்ணாமலையில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம்

வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம்
X

வருமான வரித்துறைக்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான கல்வெட்டினை முதன்மை தலைமை வருமானவரி ஆணையர் கீதா ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டிடம் ரூபாய் 4.14 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது அதையொட்டி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் கீதாரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டி பூமி பூஜையில் கலந்துகொண்டார்.

இந்த கட்டிடம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் வருமான வரி செலுத்துவோர் சேவைக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதியும் இடம்பெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆணையர் ஜெகன் , கூடுதல் ஆணையர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 2:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு