/* */

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு குடும்பம்; ஒரு வாரிசு பிரச்சாரம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு குடும்பம்; ஒரு வாரிசு பிரச்சாரம்
X

ஒரு குடும்பம்;ஒரு வாரிசு பிரச்சார வாகனத்தை  துவக்கி வைத்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்ற பிரச்சாரத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் டிஆர்ஓ முத்துக்குமாரசாமி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் சென்று ஒரு குடும்பம்;ஒரு வாரிசு என்ற பிரச்சாரம் செய்யும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

Updated On: 12 July 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்