Begin typing your search above and press return to search.
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு குடும்பம்; ஒரு வாரிசு பிரச்சாரம்
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
HIGHLIGHTS
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பம்; ஒரு வாரிசு என்ற பிரச்சாரத்தை இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் டிஆர்ஓ முத்துக்குமாரசாமி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் சென்று ஒரு குடும்பம்;ஒரு வாரிசு என்ற பிரச்சாரம் செய்யும். மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.