Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நிலவரம் குறித்த விபரங்களை மாவட்ட சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் இன்று (12 ம் தேதி) மட்டும் புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதியானது. 42 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மொத்தம் 354 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.