/* */

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
X

 நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. 

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் மழையின் தாக்கம் உள்ளது. அவ்வகையில், நெல்லை மாவட்டத்தில் இன்று பிற்பகல் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.

நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை, தச்சநல்லூர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் நெல்லை மாநகர பகுதியில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவியது. சாலைகளில் மழை நீர் ஓடியது.

இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பொழிந்தது. சுமார் 45 நிமிடங்கள் கொட்டித்தீர்த்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால், மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 4 July 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...