/* */

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மேயர் சரவணன் தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்
X

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் நெல்லை மேயர் சரவணன்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் உள்ள குறைகளை மனுக்களாக அளித்தனர்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள் மீதான உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

முகாமில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு, மாநகர பொறியாளர், மாநகர நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.


Updated On: 15 March 2022 4:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.