/* */

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு

நெல்லை மாநகர புதிய காவல் ஆணையர் பொறுப்பேற்பு
X

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அன்பு , சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளராக பணியாற்றி வந்த தீபக் டாமோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் புதிய நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளராக அன்பு இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் அளித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை மக்களின் நெருங்கிய நண்பனாக மக்களின் பாதுகாப்புக்காக சிறந்து விளங்கும் என்றும் தெரிவித்தார். கடந்த 2015, 16ம் ஆண்டுகளில் நெல்லை சரக டிஐஜியாகவும், மாநகர காவல்துறை ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Feb 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்