/* */

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளனர்.

HIGHLIGHTS

காவிரியில் வெள்ளப்பெருக்கு: தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர்
X

திருச்சி காவிரி கரையில் பேரிடர் மீட்பு குழுவினர் உரிய சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து நாற்பதாயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் காவிரி ஆறு அதன் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது. திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில்45 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 85 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.


இந்நிலையில் காவிரியில் வெள்ள அபாய பகுதிகளான திருச்சி கோட்டை மற்றம் ஸ்ரீரங்கம் பகுதியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களை வெள்ள பாதிப்பு பகுதியில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்வதற்காக ஒரு ஆய்வாளர், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 80 காவலர்கள் கொண்ட பேரிடர் மீட்பு மேலாண்மை குழுவினரை தயார் நிலையில் இருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளார்.அவர்கள் உரிய பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Updated On: 4 Aug 2022 4:26 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  4. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  5. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  6. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  9. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!