/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 52 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற 52 பேர் கைது
X

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

தூத்துக்குடி வடபாகம், மத்தியபாகம், தென்பாகம், தாளமுத்துநகர், முத்தையாபுரம், புதுக்கோட்டை, முறப்பநாடு, ஆறுமுகநேரி, ஆத்தூர், குலசேகரபட்டினம், குரும்பூர், ஏரல், ஓட்டப்பிடாரம், கடம்பூர், கோவில்பட்டி கிழக்கு, கோவில்பட்டி மேற்கு, கொப்பம்பட்டி, கயத்தார், மாசார்பட்டி, புதூர், எட்டயபுரம், நாசரேத், தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 25 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 440 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 7, 690/- பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Oct 2021 7:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்