/* */

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாம்
X

தூத்துக்குடி மாவட்டத்தில் 1221 மையங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 164 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக 134 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த முறை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று உயிரிழப்பு எண்ணிக்கை புள்ளி ஒரு சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், குழந்தைகள் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Jan 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.