/* */

திருவாரூர்: நகர்ப்புற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1023 அலுவலர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

திருவாரூர்: நகர்ப்புற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி
X

பயிற்சி வகுப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசினார்.

திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு திருவாரூர் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபெற உள்ள தேர்தலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இன்று மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் முதல் கட்டமாக நடைபெற்ற பயிற்சி வகுப்பில் 1023 அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 31 Jan 2022 4:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.