/* */

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வெள்ளக்குடி கிராம மக்கள், தங்கள் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாகக்கூறி, திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 

திருவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு விவசாய நிலங்களை சிலிகேட் கம்பெனிகள் விலைக்கு வாங்கியது. கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறிய நிறுவனம், தற்போது விவசாய நிலங்களை அழித்ததுடன், அப்பகுதி மக்களை சுமைதூக்க மட்டும் பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், சிலிகேட் கம்பெனிகள் தங்களுக்கு எதிராக செயல்படும் கிராம மக்களை மிரட்டி வருவதாகவும், கிராம மக்கள் குற்றம் சாட்டினர். மேலும், அரசு அதிகாரிகள் இதற்கு துணை போவதாகவும், இதனை தடுத்து வேலைவாய்ப்பு வழங்கி பாதுகாக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசு திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கிராம மக்கள் போராட்டத்தில் தெரிவித்தனர்.

Updated On: 10 Jan 2022 2:09 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?