/* */

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

திருவாரூரில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையின் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
X

திருவாரூரில் காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலையொட்டி அதில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, குடவாசல், முத்துப்பேட்டை, வலங்கைமான் ஆகிய காவல் சரகம் தொகுதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் நாளை முதல் மாவட்டத்தின் அனைத்து காவல்துறை பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Feb 2022 2:18 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...