/* */

திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோவில் கைது.

திருவாரூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்..

HIGHLIGHTS

திருவாரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்  போக்சோவில் கைது.
X

கைது செய்யப்பட்ட ஷேக் தாவூத்.

திருவாரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முகமது ஷேக்தாவூத் (22) என்பவர் அவர் வசித்து வந்த பகுதியில் இருந்த 10 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் . இது குறித்து நேற்று தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளார். உடனடியாக அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து முகமது ஷேக்தாவூதை போக்சோ ஆக்ட் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Jan 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?