/* */

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு

திருவாரூர் விளமலில் சாலையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிடித்து அடைத்தனர்

HIGHLIGHTS

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு
X

திருவாரூரில் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட மாடுகள்  அடைத்து வைக்கப்பட்டன.

திருவாரூர் அருகே விளமல் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் கூட்டுறவு நகர் வரை சாலையில் விபத்து ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன.

இந்த மாடுகளை காவல்துறைக்கு சொந்தமான மைதானத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் அலுவலர்கள் பிடித்து அடைத்தனர்.

பின்னர் உரிமையாளர்களிடம் ஒரு மாட்டிற்கு தலா 500 வீதம் அபராதம் விதித்து மீண்டும் ஒப்படைத்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து இதுபோன்று மாடுகளை பொதுமக்களை பாதிக்கும் விதமாக பொது இடங்களில் சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

Updated On: 28 Oct 2021 3:01 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!