/* */

திருவாரூரில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு

திருவாரூரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன 35 கிலோ மீன்கள் பறிமுதல்.

HIGHLIGHTS

திருவாரூரில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
X

விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூர் நகரின் பல பகுதிகளில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் வந்ததையடுத்து திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட விளமல், வாளவாய்க்கால் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் நகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த சோதனையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன், மீன்வளத்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 6:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  7. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா
  9. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  10. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...