/* */

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்பு

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார் பொறுப்பேற்றார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவராக பிரவேஷ்குமார்  பொறுப்பேற்பு
X

தஞ்சை காவல் துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரவேஷ்குமார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ரூபேஷ் குமார் மீனா சென்னை சி.பி.சி.ஐ.டி., டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தருமபுரி எஸ்.பி.,யாக இருந்த பிரவேஷ்குமார் பதவி உயர்வு பெற்று, தஞ்சாவூர் டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்றார்.

பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில், தேவையின்றி சுற்றுபவர்களைப் பிடித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோல, தஞ்சாவூர் சரகத்தில் நாள்தோறும் 500 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

காரைக்கால் எல்லையில் ஏற்கெனவே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தி மதுபானம் கடத்தி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் 90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றார்.

Updated On: 4 Jun 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!