/* */

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர்

களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி

HIGHLIGHTS

தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை மேயர்
X

தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்

களிமேடு கிராமத்தில் நிகழ்ந்த தேர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என தஞ்சை மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் மணிகண்டன் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று தேர் தீ விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் சண்.ராமநாதன் உறுதி அளித்துள்ளார்.

Updated On: 29 April 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?