You Searched For "#தஞ்சாவூர்மாநகராட்சி"
தஞ்சாவூர்
தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு பணி: தஞ்சை...
களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு தஞ்சை மாநகராட்சியில் பணி வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி
தஞ்சாவூர்
மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து, மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக, அமமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் திமுக மேயராக சன்.இராமநாதன் தேர்வு
நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி நகர்மன்ற சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்...
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
தஞ்சை மாநகராட்சியில் இன்று, ஐந்து மையங்களில் 450 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் இன்று ஆறு மையங்களில் தடுப்பூசி...
தஞ்சை மாநகராட்சியில் இன்று 6 மையங்களில் 650 நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு...
தஞ்சை மாநகராட்சியில் இன்று 05 மையங்களில் 1,400 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி அறிவிப்பு.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 10 மையங்களில் 1,270 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவிப்பு.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று 9 இடங்களில் தடுப்பூசிகள் போடப்படுகிறது
தஞ்சை மாநகராட்சியில் இன்று 9 இடங்களில் 1,400 தடுப்பூசிகள் போடப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவிப்பு
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று 12 இடங்களில் தடுப்பூசி முகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பாக இன்று 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் அறிவிப்பு.
தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று ஆணையாளர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாநகராட்சியில் இன்று மீண்டும் தடுப்பூசி பணி தொடங்கியது
தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.