/* */

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, தஞ்சை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

பாட்டில் மணி என்கிற மணிகண்டன் மீது குண்டாஸ்: தஞ்சை கலெக்டர் உத்தரவு
X

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் 

மதுரை மாவட்டம் கே .புதூர் பாண்டியன் நகர் காந்திபுரத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் பாட்டில் மணி (எ) மணிகண்டன் (25). இவர் தற்போது திருச்சி சுப்பிரமணியபுரம், முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா பரிந்துரை செய்தார்.

மேலும் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் தாக்கல் செய்த ஆணை உறுதி ஆவணம் மற்றும் இதர வழக்கு ஆவணங்களின் அடிப்படையில், பாட்டில் மணி என்கிற மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

Updated On: 7 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...