/* */

வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து‌: 4 பேர் காயம்

பூதலூர் அருகே வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேருக்கு காயம். விபத்து குறித்து போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

வெண்ணாற்றில் லாரி கவிழ்ந்து விபத்து‌: 4 பேர் காயம்
X

வெண்ணாற்றில் கவிழ்ந்து கிடக்கும் லாரி

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு, பூதலூர் வழியாக ஆஸ்பெட்டாஸ் சீட் ஏற்றிக்கொண்டு மினி லாரி சென்று கொண்டிருந்தது, பூதலூர் வெண்ணாற்று பாலத்தில் சென்ற போது, எதிரில் வந்த டிராக்டர் லாரி மீது மோதியது.

மோதிய ட்ராக்டர் சென்றுவிட்ட நிலையில், நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு கட்டையை உடைத்துக்கொண்டு ஆற்றில் தலைகுப்புற லாரி கவிழ்ந்தது. இதில் அசோகன், கருப்புசாமி, முகைதீன், நிஷா அகமதுல்லா, சக்தி ஆகிய 5 பேர் காயமடைந்தனர்.

கார்த்தி என்பவர் லாரியின் அடியே மாட்டிக்கொண்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

காயமடைந்த 5 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பூதலூர் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Updated On: 20 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்