தஞ்சை வல்லம் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக- முழு விவரம்
தஞ்சை வல்லம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:
HIGHLIGHTS
வல்லம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. வெற்றி பெற்றவர்கள் வருமாறு:
1 வது வார்டு திமுக செல்வராணி 402 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
2 வது வார்டு திமுக ரேவதி 384 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
3 வது வார்டு திமுக அமுதா 278 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
4 வது வார்டு திமுக சேகர் 479 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
5 வது வார்டு திமுக ருக்மணி 507 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
6 வது வார்டு திமுக மகாலெட்சுமி 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
7 வது வார்டு திமுக ரவுலத்நீஷா 505 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
8 வது வார்டு திமுக ஆரிப்பாட்சா 342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
9 வது வார்டு திமுக சுந்தரராஜ் 858 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
10 வது வார்டு திமுக ஆரோக்கியசாமி 675 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
11 வது வார்டு அதிமுக முருகானந்தம் 318 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
12 வது வார்டு திமுக அன்பழகன் 437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
13 வது வார்டு திமுக ஜெயராமன் 370 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
14 வது வார்டு திமுக சத்யா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
15 வது வார்டு திமுக பரிமளா 252 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த 7, 11, 14, 15 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை தவிர அதிமுக உள்பட மற்ற வேட்பாளர்கள் டெப்பாசிட் தொகையை இழந்தனர்.