You Searched For "#தேர்தல்முடிவு"
மயிலாடுதுறை
வீடுவீடாக போய் நன்றி தெரிவித்த தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள்
தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றி பெற்ற, 15 வார்டு உறுப்பினர்கள், வீடு வீடாக சென்று இனிப்புகள் வழங்கி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி சுயேச்சை வேட்பாளர் கயல்விழி திமுகவில் ஐக்கியம்
காஞ்சிபுரம் மாநகராட்சி 46 வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் கயல்விழி சூசை மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலையில் திமுகவில்...
திருவிடைமருதூர்
திருவிடைமருதூரில் திமுகவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வெற்றி
திருவிடைமருதூரில் திமுகவைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் வெற்றி
நாகர்கோவில்
நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
நாகர்கோயில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட 239 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் விவரம் வருமாறு:
அவினாசி
திருமுருகன்பூண்டி தி.மு.க. வசம்; தனிப்பெருங்கட்சியானது அதிமுக!
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சியை, தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.
கடலூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- கடலூரில் பாஜக வெற்றி
கடலூர் மாநகராட்சியில் ஒரு வார்டில் பாஜக வெற்றியை பதிவு செய்தது.
திருவண்ணாமலை
வந்தவாசி நகராட்சியில் தாயை எதிர்த்து போட்டியிட்ட மகள் வெற்றி
வந்தவாசி நகராட்சி 18வது வார்டில் தாயும் மகளும் எதிர் எதிராக போட்டியிட்ட நிலையில் மகள் வெற்றி பெற்றார்.
சென்னை
சென்னை மாநகராட்சி திமுக வசமானது - 15 இடங்களில் அதிமுக வெற்றி
சென்னை மாநகராட்சி தேர்தலில் 153 இடங்களை கைப்பற்றி, திமுக மீண்டும் வசப்படுத்தியது.
சென்னை
சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு முதல் வெற்றி; உமா ஆனந்த் தேர்வு
சென்னை மாநகராட்சியில் பாஜகவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. அக்கட்சியின் உமா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி
திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மூன்று தம்பதியினர் வெற்றி பெற்று உள்ளனர்