/* */

தஞ்சையில் அமைச்சர்களுடன் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் துவங்கியது

தஞ்சையில் அமைச்சர்கள், விவசாயிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் துவங்கியது.

HIGHLIGHTS

டெல்டா மாவட்டங்களில் ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்பொய்யா மொழி, சுற்றுலாதுறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் 8 மாவட்டங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் தூர்வாரும் பணிகள், உர தேவை, விவசாய கடன்கன், தண்ணீர் திறப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.

Updated On: 16 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்