/* */

தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்- 4 பேர் மீது வழக்கு

தஞ்சையில் தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் தொடர்பாக, 4 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

HIGHLIGHTS

தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்-  4 பேர் மீது வழக்கு
X

தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் அருள்பாபு (வயது 41) ஆட்டோ டிரைவர். இவர் பள்ளியக்ரஹாரம் கடைதெருவில் ஆட்டோ முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ், கார்த்திகேயன், உதயகுமார், கார்த்திக் ஆகிய 4 பேர் எதற்காக தேர்தலில், எதிர்த்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டாய் என கூறி அருள்பாபுவை சரமாரியாக தாக்கி, ஆட்டோ கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

மேலும் ஜாதி பெயரை கூறி திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அருள்பாபு கொடுத்த புகாரின் பேரில், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் வழக்குப்பதிவு செய்து தினேஷ் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 25 Feb 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்