/* */

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை மனு தாக்கல்

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஜீவா என்பவர் சுயேட்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

HIGHLIGHTS

சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை மனு தாக்கல்
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுமைதீர்ந்தபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில், 9 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இப்பகுதியில் மர அறுவை ஆலைகள் உள்ளன.

சுமைதீர்ந்தபுரம் பகுதி மக்களில் பெரும்பாலும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் களம் இங்கு சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அப்பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ளார்.

Updated On: 20 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்