/* */

தென்காசியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழை

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

HIGHLIGHTS

தென்காசியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கோடை மழை
X

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

தென்காசியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கன மழை.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இன்று மாலை தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தென்காசி பகுதியில் வெப்பம் தணிந்து இதமான கால சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 April 2022 2:21 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!