/* */

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பக்ரீத் பண்டிகை: ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!
X

பட விளக்கம்: தென்காசியில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்ற போது எடுத்த படம்.

தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை இன்று ஐக்கிய அரபு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தென்காசி முஸ்தபியா நடுநிலைப்பள்ளியில் அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தியாகத் திருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இறைவனுக்கு குர்பானி பலி கொடுக்கப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகையில் தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் சலீம், தற்போதைய நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்

Updated On: 28 Jun 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்