/* */

பாவூர்சத்திரத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த முன்னாள் எம்.பி.

முன்னாள் எம்பி ஏ.கே.எஸ் விஜயன், கவுன்சிலர் வேட்பாளர், வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

பாவூர்சத்திரத்தில் வீதி வீதியாக வாக்கு சேகரித்த முன்னாள் எம்.பி.
X

வீதி வீதியாக வாக்கு சேகரித்த எம்பி.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் சாக்ரடீஸ், ஒன்பதாவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் வேட்பாளர் காவேரிக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ கே எஸ் விஜயன், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில் பாவூர்சத்திரம் பஜார் மற்றும் தெருக்களில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனித்துறை, சுரண்டை நகரக் கழகச் செயலாளர் ஜெயபாலன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்

Updated On: 2 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு