/* */

தென்காசி ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

Shawarma Meaning in Tamil-தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

தென்காசி ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
X

தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

Shawarma Meaning in Tamil-தென்காசியில் சிக்கன் சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட நிலையில் கடைகளில் இருந்து பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்ட்ட நிலையில் உணவு மாதிரி பரிசோதனையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நியமன அலுவலர் சசீதீபா பேட்டி.

கேரளாவில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகைவகையில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட நியமன அலுவலர் சசீதீபா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாதிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட நியமன அதிகாரி சசீதீபா கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் சிக்கன் சவர்மா கடைகள் குறைவாகவே உள்ளது. இதில் கடைகளில் சோதனை செய்ததில் சின்ன சின்ன குறைபாடுகள் இருந்ததாகவும் அவை குறித்து கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறினார். மேலும் பழைய இறைச்சிகள் பறிமுதல் செய்யபட்டதாகவும், உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன்பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 March 2024 6:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்