/* */

தேர்தல் புகார்களுக்கு உடனடி தீர்வு- பார்வையாளர் அறிவிப்பு

தேர்தல் புகார்களுக்கு உடனடி தீர்வு- பார்வையாளர் அறிவிப்பு
X

தென்காசி மாவட்டத்தில் தேர்தல் சம்பந்தமான புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்படும் என தேர்தல் காவல்துறை பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் தென்காசி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் திலீப் சுவாமி வேட்பாளர்களுடன் பேசுகையில் தேர்தல் சம்பந்தமாக எந்த ஒரு புகாராக இருந்தாலும் தனது தனிப்பட்ட தொடர்பு எண்ணிற்கு 7548835008 எந்த ஒரு தயக்கமும் இன்றி தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்,அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் ,கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 March 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்