/* */

தென்காசியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு

குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டம்: ஆட்சியர் துவக்கி வைப்பு
X

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய அளவில் குடற்புழுநீக்க மாத்திரை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் அரசு மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தினை (14.03.2022 முதல் 21.03.2022) முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார் முன்னிலையில் 1 முதல் 19 வயது இருபாலர் குழந்தைகள் என 3,41,943 நபர்களுக்கு வழங்கும் திட்டத்தை இன்று துவக்கி வைத்தார்.

Updated On: 14 March 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...